12-31-2005, 10:00 PM
நன்றாக எழுதியிருக்கிறியள் ரமா. பெற்றால்த்தான் பிள்ளையா? குழந்தை இல்லாதவர்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி கவலைப்பட்டு வாழ்வதைவிட.. தாய் தந்தை இன்றித்தவிக்கும் பிஞ்சுகளை பிள்ளையாக்கி அதரவாய் இருந்தால் இருவரது ஏக்கங்களும் நீங்கும். அந்தக்குழந்தையின் கேள்வியில் குழந்தை தாயின்றி பட்ட துன்பம் தெரிகிறது. ம் ஆரம்பமே அசத்தல் தொடருங்கள். எழுதியபின்னர் மறுபடி ஒருமுறை வாசித்தால் இருக்கும் ஒருசில எழுத்துப்பிழைகளையும் திருத்தலாம். வாழ்த்துக்கள் றமா.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

