12-31-2005, 02:15 PM
யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா?
உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது..
அதே கொள்கையுடன்தான் இலங்கைக்குள்ளும் நுளைந்தது.. அதற்கு "ஏகம்" தடைநின்றது..
ஏகத்தின் பிரச்சார பீரங்கியால் சர்வதேசத்தை விலைக்குவாங்கமுடியவில்லை..
நாளுக்கு நாள் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கின்றது.. அதுதான் ஆயர்கள் தந்த செய்தி..
உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது..
அதே கொள்கையுடன்தான் இலங்கைக்குள்ளும் நுளைந்தது.. அதற்கு "ஏகம்" தடைநின்றது..
ஏகத்தின் பிரச்சார பீரங்கியால் சர்வதேசத்தை விலைக்குவாங்கமுடியவில்லை..
நாளுக்கு நாள் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கின்றது.. அதுதான் ஆயர்கள் தந்த செய்தி..
Thala Wrote:முக்கிதிபாகினிப் போராளிகள் பங்களா தேசவிடுதலை போராளிகள். அவர்களின் உதவியோடுதான் இந்தியப்படையினர் பங்களாதேசத்துகுள் நுளைந்தனர். பின்னர் அவர்களின் தலைமை அச்சுறுத்தப்பட்டு அகற்றப்பட்டு பின் இந்திய பொம்மையரசு அமைக்கப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் பல கொலைகளும் நிகள்த்தப்பட்டது.
(பங்களாதேசிகள் இணையத்தில் தங்களது பதிப்புக்களை போட்டத நான் இதுவரை பார்த்தது கிடையாது. புலம் பெயரும் முன் பங்களாதேச விடுதலைப் போர் பற்றிய புத்தகம் ஒண்றில் படித்தேன்.)
அதைத்தான் இந்திய அரசு ஈழத்திலும் நடாத்த விரும்பியது என்பது தெளிவு. போராளிகளையோ அல்லது அவர்களின் தலைமையையோ எப்போதும் பயன் அடந்த அரசுகள் வைத்திருக்க மாட்டாது காரணமாய் அவர்கள் அதிர்ப்தி அடயும் போது மீண்டும் விடுதலைப் போரை ஆரம்பித்துவிடுவார்கள், நிலயில் இருந்து இறங்கிவர மாட்டார்கள் எண்டு பலகாரணங்கள் சொல்வார்கள்.
8

