12-31-2005, 11:55 AM
முக்கிதிபாகினிப் போராளிகள் பங்களா தேசவிடுதலை போராளிகள். அவர்களின் உதவியோடுதான் இந்தியப்படையினர் பங்களாதேசத்துகுள் நுளைந்தனர். பின்னர் அவர்களின் தலைமை அச்சுறுத்தப்பட்டு அகற்றப்பட்டு பின் இந்திய பொம்மையரசு அமைக்கப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் பல கொலைகளும் நிகள்த்தப்பட்டது.
(பங்களாதேசிகள் இணையத்தில் தங்களது பதிப்புக்களை போட்டத நான் இதுவரை பார்த்தது கிடையாது. புலம் பெயரும் முன் பங்களாதேச விடுதலைப் போர் பற்றிய புத்தகம் ஒண்றில் படித்தேன்.)
அதைத்தான் இந்திய அரசு ஈழத்திலும் நடாத்த விரும்பியது என்பது தெளிவு. போராளிகளையோ அல்லது அவர்களின் தலைமையையோ எப்போதும் பயன் அடந்த அரசுகள் வைத்திருக்க மாட்டாது காரணமாய் அவர்கள் அதிர்ப்தி அடயும் போது மீண்டும் விடுதலைப் போரை ஆரம்பித்துவிடுவார்கள், நிலயில் இருந்து இறங்கிவர மாட்டார்கள் எண்டு பலகாரணங்கள் சொல்வார்கள்.
(பங்களாதேசிகள் இணையத்தில் தங்களது பதிப்புக்களை போட்டத நான் இதுவரை பார்த்தது கிடையாது. புலம் பெயரும் முன் பங்களாதேச விடுதலைப் போர் பற்றிய புத்தகம் ஒண்றில் படித்தேன்.)
அதைத்தான் இந்திய அரசு ஈழத்திலும் நடாத்த விரும்பியது என்பது தெளிவு. போராளிகளையோ அல்லது அவர்களின் தலைமையையோ எப்போதும் பயன் அடந்த அரசுகள் வைத்திருக்க மாட்டாது காரணமாய் அவர்கள் அதிர்ப்தி அடயும் போது மீண்டும் விடுதலைப் போரை ஆரம்பித்துவிடுவார்கள், நிலயில் இருந்து இறங்கிவர மாட்டார்கள் எண்டு பலகாரணங்கள் சொல்வார்கள்.
::

