12-31-2005, 10:55 AM
Thala Wrote:இந்தியாவுக்கு இலங்கையில் பிரிவினைப்படைகள் வேணும் எண்டு நினக்குது எண்டு தெரியாமலா இலங்கை இந்தியாட்ட போய் நிக்கிது....??? அப்பிடித் தெரிஞ்சும் போய் நிண்டால் அவங்கள் மோடர் தானே...! :wink:
முன்னாள் உபதலைவரின்.......இந்திய உதவியுடன் எங்கள் தலைவரைக் கொல்ல முயற்சியும்.. அவரின் கிட்டண்ணாவின் பயணவிபரம்.... இந்தியாவிற்க்கு வளங்கப்பட இந்தியாவினா பலிகொள்ளப்பட்டதுமே போதுமான ஆதாரம்..... இந்தியாவின் நோக்கம் புரிபட
இப்போ இன்னும் ஒரு கேள்வி புலிகள்தலைமை மாறினால் புலிகள் இந்தியாவினால் புனிதர்கள் ஆக்கபடுவார்கள் எண்டு நினைக்கிறீர்களா... அல்லது பங்களாதேச <b>முக்திபாகினியரின்</b> நிலைமைதானா....????
சிங்களவர்களை பொறுத்தவரை தமிழர் படை பல்துறைக் கட்டமைப்புக் கொண்ட பலமிக்க இராணுவமாக கட்டுக்கோப்போடு இல்லாமல் ஒட்டுப்படைகளாக கூலிப்படைகள் ஆக இருப்பதை விரும்புவது மாத்திரம் அல்ல அந்த ஒட்டுப்படைகளும் கூலிப்படைகளும் இந்திய எதிர்புச் சக்திகளிற்கு விலைபோகும் என்றால் அதில் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி இருக்கும். சிங்களவர்கள் இந்தியா தான் தமிழர் போராட்டத்திற்கு ஆயதப்போராட்டம் என்ற பரிணாமத்தை சேர்க்க வழிகோலியவர்கள் என்றதை மறக்கவும் மாட்டார்கள் சந்தர்ப்பம் வரும் போது பழிவாங்காமலும் விடுவார்களோ என்றது சந்தேகமே. இதைத் தான் சொல்ல வந்தேன் சிங்களவன் மேடர் இல்லை என்று.
சதாம் கூட ஒரு காலத்தில் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக போர் செய்த மேற்குலகத்தின் புனிதர்தான்.
முக்திபாகினியர் பற்றி பெரிதாக தெரியாது. உங்களுக்கு தெரிந்த வற்றை எழுதுங்கள் நல்ல இணைப்புகள் இருந்தால் தாருங்கள்.

