12-31-2005, 09:52 AM
எது தான் எப்படி இருந்தாலும் காலைத்தூக்கி அடியெடுத்து வைக்க கற்றுத்தந்த இந்தியாவே சடுதியிலே காலையும் வாரியும் விட்டது. எது எப்படித்தான் இருந்தாலும் "தானாடாவிட்டாலும் சதை ஆடும்'' என்பது போல் தமிழகத்து தமிழரின் குரல்கள் எமக்காகவே ஒலிக்கின்றன.

