12-31-2005, 03:51 AM
Vasampu Wrote:நீங்க இப்படி வந்து கேள்வி கேட்கணும் என்று அல்ல. ஒருமுறை இதற்கு முன் பக்கத்தையும் வாசியுங்கள். அப்படியும் புரியவில்லையென்றால். ஆண்டவன் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.
வசம்பு அவர்களே ஏன் இப்படி கடும் வார்த்தைகள்?
சரி அறிவு இல்லாத என்னை ஆண்டவன் காப்பாற்றினால் அவருக்கு நன்றி!
-!
!
!

