12-31-2005, 01:54 AM
பரணியின் கட்டுரை மிகவும் அருமையானது. காலத்தின் தேவை கருதி மீள பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் பழமைவாதத்தில் இருப்பதுதான் வேதனைக்குரியது.
தற்போதைய காலகட்டத்தில் கொள்கை வகுப்பாளர்களுக்கு புரட்சிகர சிந்தனை வராமல் போனமை மிகவும் வருந்தத்தக்கது.
ஜே.வி.பி.பி, ஜாதிக ஹெல உறுமயவை இந்தியா தான் வளர்த்து வந்தது. இந்த இரு கட்சிகளும் தமக்கு தொடர்ந்து இராஜ விசுவாத்தைக் காட்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள்.
ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன?
மகிந்தவுடனான தூதுக்குழுவில் ஜே.வி.பி. இடம்பெற மறுத்துவிட்டது. ஏனெனில் எங்கே இந்தியா தம்மை சமாதான பேச்சு தொடர்பான விடயத்தில் வலியுறுத்திவிடுவார்கள் என்கிற அச்சத்தினால் அது செல்லவில்லை.
இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருந்த ஆறுமுகன் தொண்டமான் கூட இந்தியாவின் சொல்லைக் கேட்பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார் (அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம்).
<b>ஆறுமுகன் தொண்டமான் ஒரு சந்தர்ப்பவாதி. சிலவேளை நாளை இந்தியாவின் சொற்கேட்டு ஆடக்கூடிய நபராக இருப்பார். எதற்கும் அவர் தொடர்பான பார்வையில் நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.</b>
இந்த விடயத்தில் நான் என்ன கூற வருகிறேன் எனில். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் தற்கால சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிவிட்டன.
ஆனால் அந்தோ பரிதாபம் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்து பழைய கொள்கை வகுப்புச் சிந்தனையில் இருக்கிறார்கள்.
மகாபாரதக் கதையை மாற்றினாலும் இந்தியா தனது கொள்கை வகுப்புச் சிந்தனையை மாற்றுமா என்பது சந்தேகமே!?
தமிழ்நாட்டில் மீண்டும் எமக்கான ஆதரவுத்தளம் உருவாகுகிறது. இதற்கு நாமும் எம்மாலான ஆதரவினை அதாவது ஊடகத்தளத்தில் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பூதாரகப்படுத்தி வெளிக்கொணர வேண்டும்.
இந்தியா எமக்கான ஆதரவுநிலையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேறுமா?
இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் பழமைவாதத்தில் இருப்பதுதான் வேதனைக்குரியது.
தற்போதைய காலகட்டத்தில் கொள்கை வகுப்பாளர்களுக்கு புரட்சிகர சிந்தனை வராமல் போனமை மிகவும் வருந்தத்தக்கது.
ஜே.வி.பி.பி, ஜாதிக ஹெல உறுமயவை இந்தியா தான் வளர்த்து வந்தது. இந்த இரு கட்சிகளும் தமக்கு தொடர்ந்து இராஜ விசுவாத்தைக் காட்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள்.
ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன?
மகிந்தவுடனான தூதுக்குழுவில் ஜே.வி.பி. இடம்பெற மறுத்துவிட்டது. ஏனெனில் எங்கே இந்தியா தம்மை சமாதான பேச்சு தொடர்பான விடயத்தில் வலியுறுத்திவிடுவார்கள் என்கிற அச்சத்தினால் அது செல்லவில்லை.
இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருந்த ஆறுமுகன் தொண்டமான் கூட இந்தியாவின் சொல்லைக் கேட்பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார் (அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம்).
<b>ஆறுமுகன் தொண்டமான் ஒரு சந்தர்ப்பவாதி. சிலவேளை நாளை இந்தியாவின் சொற்கேட்டு ஆடக்கூடிய நபராக இருப்பார். எதற்கும் அவர் தொடர்பான பார்வையில் நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.</b>
இந்த விடயத்தில் நான் என்ன கூற வருகிறேன் எனில். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் தற்கால சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிவிட்டன.
ஆனால் அந்தோ பரிதாபம் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்து பழைய கொள்கை வகுப்புச் சிந்தனையில் இருக்கிறார்கள்.
மகாபாரதக் கதையை மாற்றினாலும் இந்தியா தனது கொள்கை வகுப்புச் சிந்தனையை மாற்றுமா என்பது சந்தேகமே!?
தமிழ்நாட்டில் மீண்டும் எமக்கான ஆதரவுத்தளம் உருவாகுகிறது. இதற்கு நாமும் எம்மாலான ஆதரவினை அதாவது ஊடகத்தளத்தில் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பூதாரகப்படுத்தி வெளிக்கொணர வேண்டும்.
இந்தியா எமக்கான ஆதரவுநிலையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேறுமா?
S.Nirmalan

