12-31-2005, 12:49 AM
kurukaalapoovan Wrote:உதை போய் சிங்களவனிட்டா கோட்டா நல்லது எண்டு தானே சொல்லுவான். அவன் அந்தளவுக்கு மோடன் இல்லை.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் தகுதியுடையவர்கள் எனக் கருதப்படுவோர் அதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அதாவது புலிகளோடு பேச வேண்டும் அவர்களையும் தீர்வுத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும். ஆனால் புலிகளின் தற்போதை புலிகளின் தலமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் அர்த்தம் என்ன? விலைபோகக் கூடிய எட்டப்பர் கூட்டத்தைத்தான் அங்கீகரிப்போம். மானத்தமிழரின் விடுதலை இயக்கத்தின் தலைவர்களை அல்ல.
இந்தியாவுக்கு இலங்கையில் பிரிவினைப்படைகள் வேணும் எண்டு நினக்குது எண்டு தெரியாமலா இலங்கை இந்தியாட்ட போய் நிக்கிது....??? அப்பிடித் தெரிஞ்சும் போய் நிண்டால் அவங்கள் மோடர் தானே...! :wink:
முன்னாள் உபதலைவரின்.......இந்திய உதவியுடன் எங்கள் தலைவரைக் கொல்ல முயற்சியும்.. அவரின் கிட்டண்ணாவின் பயணவிபரம்.... இந்தியாவிற்க்கு வளங்கப்பட இந்தியாவினா பலிகொள்ளப்பட்டதுமே போதுமான ஆதாரம்..... இந்தியாவின் நோக்கம் புரிபட
இப்போ இன்னும் ஒரு கேள்வி புலிகள்தலைமை மாறினால் புலிகள் இந்தியாவினால் புனிதர்கள் ஆக்கபடுவார்கள் எண்டு நினைக்கிறீர்களா... அல்லது பங்களாதேச <b>முக்திபாகினியரின்</b> நிலைமைதானா....????
::

