Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ விடுதலைப் போராட்டமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்
#11
Thala Wrote:ம்ம்... சரி.. உண்மையை வாழைப்பழத்தில் ஊசி போல ஏற்றி இருக்கிறார் ஆசிரியர்....

அது சரி புலிகள் பலம் அற்றவர்களாய் இருந்த போது புலிகளை அழிக்க வேண்டும் எண்டு படை நடாத்திய இந்திய அரசு புலிகள் பலமாய் இருக்கு இந்த வேளையும் அவர்களை எதிர்க்கிறார்கள்... அப்படியானால் இந்தியாவால் அவர்கள் தலைமை அழிக்கப் பட வேண்டியவர்களாகிறார்கள்....

இது சாத்தியமானதா. புலிகள் ஆட்லறியில் இருந்து அதிரடித்தாக்குதல்கள் வரை விசேட படைகளைக் குவித்திருக்கிரார்கள். அப்படி எண்றால் பயிற்ச்சி அளித்து இருக்கிறார்கள். அப்படியான போராளிகள் ஒரு கட்டமைபில் இருந்து பிரிந்து போவது இந்தியாவுக்கு லாபமானதா.....???? தென்னகத்தில் தன் வலுக்கள் எல்லாவற்றையும் திரட்டி வைத்திருக்கும் இந்தியா...(அணு, விண்வெளி, மின்சாரம்.,.EXT..) பிரிந்து போகும் போராளிகளால் ஆபத்து வராது எண்டு நினைக்கிறதா...???

புலிகள் தலைமையின் கீழ் கட்டுப்பாடுடன் இருக்கும் உறுப்பினர்கள் பிரிந்து சிதறினால் ... பாதிக்கபட வைப்பவர்களில்(இந்தியா) அன்பாக இருப்பார்களா..??? ISI போண்ற அமைப்புகளிடம் விலைபோகச் சந்தர்ப்பம் இல்லையா...???

இப்பிடி நிறையக் கேள்விகள்... சிங்களவனிட்டக் கேக்க ஏலாது... காரணம் அவங்கள் மோடர்..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உதை போய் சிங்களவனிட்டா கோட்டா நல்லது எண்டு தானே சொல்லுவான். அவன் அந்தளவுக்கு மோடன் இல்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் தகுதியுடையவர்கள் எனக் கருதப்படுவோர் அதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அதாவது புலிகளோடு பேச வேண்டும் அவர்களையும் தீர்வுத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும். ஆனால் புலிகளின் தற்போதை புலிகளின் தலமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் அர்த்தம் என்ன? விலைபோகக் கூடிய எட்டப்பர் கூட்டத்தைத்தான் அங்கீகரிப்போம். மானத்தமிழரின் விடுதலை இயக்கத்தின் தலைவர்களை அல்ல.

உலக வல்லரசுகள் தங்கள் நலன்களிற்கா எத்தனை இனத்தின் தேசியவிடுதலைப் போராட்டத்தை சிதைத்தார்கள். இந்தியா வல்லரசாக முதலே இத்தனை செய்துவிட்டது செய்யத்துடிக்கிறது. இனிவரும் காலங்களில் அதன் தேவையும் எதிர்பார்ப்பும் மேலாண்மை வாதமும் ஒரு உலக வல்லரசு நிலக்கு ஏறுமா இல்லை திருந்திக் கொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பது யதார்த்தமா?
http://www.tamillinks.net/archive/2005/new..._30122005_a.htm
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 12-30-2005, 08:58 PM
[No subject] - by வினித் - 12-30-2005, 09:29 PM
[No subject] - by தீபா - 12-30-2005, 09:47 PM
[No subject] - by narathar - 12-30-2005, 09:51 PM
[No subject] - by வினித் - 12-30-2005, 10:07 PM
[No subject] - by sinnakuddy - 12-30-2005, 10:40 PM
[No subject] - by Rasikai - 12-30-2005, 11:39 PM
[No subject] - by Thala - 12-30-2005, 11:54 PM
[No subject] - by AJeevan - 12-31-2005, 12:00 AM
[No subject] - by kurukaalapoovan - 12-31-2005, 12:26 AM
[No subject] - by Thala - 12-31-2005, 12:49 AM
[No subject] - by வர்ணன் - 12-31-2005, 01:05 AM
[No subject] - by nirmalan - 12-31-2005, 01:54 AM
[No subject] - by Thala - 12-31-2005, 02:15 AM
[No subject] - by வர்ணன் - 12-31-2005, 03:12 AM
[No subject] - by kurukaalapoovan - 12-31-2005, 10:55 AM
[No subject] - by Thala - 12-31-2005, 11:55 AM
[No subject] - by Sukumaran - 12-31-2005, 02:15 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-31-2005, 02:19 PM
[No subject] - by Thala - 12-31-2005, 02:22 PM
[No subject] - by Thala - 12-31-2005, 02:25 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-31-2005, 02:34 PM
[No subject] - by தூயவன் - 12-31-2005, 02:56 PM
[No subject] - by kurukaalapoovan - 12-31-2005, 03:03 PM
[No subject] - by Raguvaran - 12-31-2005, 03:44 PM
[No subject] - by Sukumaran - 12-31-2005, 05:20 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-31-2005, 06:08 PM
[No subject] - by Sukumaran - 12-31-2005, 06:39 PM
[No subject] - by sinnakuddy - 12-31-2005, 07:39 PM
[No subject] - by VERNON - 12-31-2005, 08:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)