12-31-2005, 12:17 AM
iruvizhi Wrote:<img src='http://img500.imageshack.us/img500/5263/113qv.jpg' border='0' alt='user posted image'>
<b>காலம் பல கடந்தும்
எம்துயர் இன்னும் முடியவில்லை
நாளை ஒரு விடியலுக்காய்
நடை நடயாய் நடக்கின்றோம்.
நாங்கள் படும் துயரம்
நாய் கூட படுவதில்லை.
நாதியற்றார் என்றொம்மை
அழத்தவர்க்கு பதில் சொல்ல
நீதி கேட்கும் புலிகள் வந்தார்.
வாழ்ந்த வீட்டை விட்டு
விரட்டியடிக்கபொட்டோமையா.
என் கணகள் கலங்க சொல்லுகின்றேன்
என் தாய் காலடி மண்ணெடுத்து
நாம் கட்டிவைத்த வீட்டை பாராது
கடசி வரைக்கும் இந்த கட்டை வேகாது.
தமிழீழம் எங்கள் கைவந்து சேரும் வரை
எங்கள் விழிகள் இரண்டும் சோராது.
எமக்காய் துடிக்கின்ற தமிழ் உறவுகளே
தமிழ் கூறும் நல் பெரியோரே.
நீங்கள் ஒன்று சேர்ந்த சேதி கேட்டு
மனம் மகிழ்ந்தோம்.
எங்களுக்காய் நீதிகேட்கும்
உன்னத உறவுகள் நீங்களன்றோ.
என் உள்ளத்து உணர்வை வலிமையாக்கி
சொல்லுகின்றோம்.
உங்கள் இலட்சியங்கள் வெல்லட்டும்.
வெல்லவேண்டும் வெல்லும்.
உங்கள் கரம் பற்றி ஈழத்து செய் ஒருத்தி/ஒருவன்</b>
<img src='http://img506.imageshack.us/img506/3396/153qd.jpg' border='0' alt='user posted image'>
படங்கள்: தென்சைற்
நன்றி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

