12-30-2005, 11:25 PM
புலம் - வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம் என்று அகராதி சொல்கிறது.
இளைஞன் : ஆண்பால்
இளைஞி: பெண்பால்
இளைஞர்
இளைஞர்கள்: பலர்பால்
இளையோன் - தம்பி
இளையாள் - தங்கை
இளையோர்: 60 வயதையுடையவர்களுக்கு 40 வயதையுடையோர் இளையோர் தானே?
தெளிவில்லை எனக்கும். யாராவது தமிழாசான்கள் தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள்.
இளைஞன் : ஆண்பால்
இளைஞி: பெண்பால்
இளைஞர்
இளைஞர்கள்: பலர்பால்
இளையோன் - தம்பி
இளையாள் - தங்கை
இளையோர்: 60 வயதையுடையவர்களுக்கு 40 வயதையுடையோர் இளையோர் தானே?
தெளிவில்லை எனக்கும். யாராவது தமிழாசான்கள் தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள்.

