Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பனியில் சிக்கிய கார் திருடர்கள்
#1
ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் நகரில் இரவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரை 2 பேர் திருட முயன் றனர். அப்போது காரில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அலறியது.

உடனே திருடர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்து இருந்தது.

ஜெர்மனியில் தற்போது கடும் பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது. 2 திருடர்களும் தரையில் படர்ந்திருந்த பனிக் கட்டிகள் வழியாக ஓடினார்கள். இதனால் அவர்களுடைய கால் தடம் அதில் பதிந்து இருந்தது. போலீசார் அதை பார்த்து பின் தொடர்ந்து சென்றனர். பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இதே போல கால் தடம் பதிந்து இருந்தது. அதை தொடர்ந்து வந்த போலீசார் ஒரு வீட்டில் நின்ற கால் தடம் முடிவடைந்து இருப்பதை பார்த்தனர். உள்ளே சென்ற போது அங்கு 2 பேர் இருந்த னர். அவர்கள் தான் கார் திருடர்கள் என்பது தெரிய வந்தது. 2 பேரும் கைது செய் யப்பட்டனர். அவர்கள் இது வரை 15 கார்களை திருடி இருந்தனர்.
Thanks:malaimalar.........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
பனியில் சிக்கிய கார் திருடர்கள் - by SUNDHAL - 12-30-2005, 05:51 PM
[No subject] - by Danklas - 12-30-2005, 05:58 PM
[No subject] - by SUNDHAL - 12-30-2005, 06:04 PM
[No subject] - by அருவி - 12-30-2005, 06:56 PM
[No subject] - by sri - 12-31-2005, 01:26 AM
[No subject] - by vasisutha - 12-31-2005, 01:32 AM
[No subject] - by sri - 12-31-2005, 01:41 AM
[No subject] - by shobana - 12-31-2005, 01:44 AM
[No subject] - by SUNDHAL - 12-31-2005, 03:05 AM
[No subject] - by Birundan - 12-31-2005, 03:20 AM
[No subject] - by MUGATHTHAR - 12-31-2005, 06:06 AM
[No subject] - by sri - 12-31-2005, 10:20 AM
[No subject] - by sri - 12-31-2005, 10:22 AM
[No subject] - by Danklas - 12-31-2005, 10:33 AM
[No subject] - by sri - 12-31-2005, 10:49 AM
[No subject] - by Birundan - 12-31-2005, 11:49 AM
[No subject] - by தூயவன் - 12-31-2005, 01:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)