12-30-2005, 02:49 PM
[quote=rajathiraja]ஐயா அஜீவன் !! தங்கள் நீண்ட பதில்க்கு நண்றி. மதாறஸ் ரெகிமென்டில்ல் பாதி தமிழ்ர் பாதி வட நாட்டினர் இருபபது வழக்கம்.அதே போலதான் இந்தியாவின் பிற ராணுவ படையிலும் அதே வழக்கம் தான். சில படைல்களில் உதாரணத்க்கு அஸ்ஸாம் ரைபில் படையில் பெருபான்மயோர் அந்த மாநிலத்தை சார்ந்தவைகள்.
இந்தியா தேவை இல்லாமல் மூக்கை நுழ்த்தை விழயம் இந்த இலங்கை பிறச்சனை.அது வருத்தம் அளிக்க கூடிய விழயம் தான். அதை இந்தியா நாட்டில் நிறைய அரசியில் நண்பர்கள் ஏற்படுதிகொண்டு சாதகமாக தீர்க நினைக்கலாம். தவறான கருத்து பேததை அகற்றலாம்.இரண்டு நீண்ட கால நண்பர்கள் தவறு இழத்து விட்டார்கள்.அதனால் இரு பக்கமும் வருத்தம்.அது பகையாக மாற கூடாது.
இரு பக்கமும் தவறு உள்ளது. யார்ரோ ஒருவர் முதலில் வருத்தம் தெரிவிதுது சமாதானமாக போகலாம். இது தான் என்னை போன்ற பல இந்தியர்களின் எண்ணம்.அடுததவர் தவறை மீண்டும் மீண்டும் கிண்டி பார்பது நியாயமா?
அதே போல் ராமயணம் மகாபாரதம் பற்றி சில நண்பர்கள் கருத்து எழ்தி இருந்தார்கள். அது தி.க . பிரசாரம் போல் இருந்தது.அதை பற்றி பிறகு பேசலாம்.
சோவின் துக்ளக் 10,000 பிரதி வித்தால் பெரிய விழயம்.அவறை ஏன் பெறிய ஆள் ஆக ஆக்குகிரீர்.
இங்கு நடைபெறும் கருத்தை முன் வைத்துப் பேசுங்கள்.
எங்கோ நடைபெற்ற கருத்து பற்றி பேசுகிறீர்கள்.
எனக்கு தலையும் புரியல்ல
வாலும் புரியல்ல............
பரவாயில்ல................
தொடர்ந்து எழுதுங்க............<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியா தேவை இல்லாமல் மூக்கை நுழ்த்தை விழயம் இந்த இலங்கை பிறச்சனை.அது வருத்தம் அளிக்க கூடிய விழயம் தான். அதை இந்தியா நாட்டில் நிறைய அரசியில் நண்பர்கள் ஏற்படுதிகொண்டு சாதகமாக தீர்க நினைக்கலாம். தவறான கருத்து பேததை அகற்றலாம்.இரண்டு நீண்ட கால நண்பர்கள் தவறு இழத்து விட்டார்கள்.அதனால் இரு பக்கமும் வருத்தம்.அது பகையாக மாற கூடாது.
இரு பக்கமும் தவறு உள்ளது. யார்ரோ ஒருவர் முதலில் வருத்தம் தெரிவிதுது சமாதானமாக போகலாம். இது தான் என்னை போன்ற பல இந்தியர்களின் எண்ணம்.அடுததவர் தவறை மீண்டும் மீண்டும் கிண்டி பார்பது நியாயமா?
அதே போல் ராமயணம் மகாபாரதம் பற்றி சில நண்பர்கள் கருத்து எழ்தி இருந்தார்கள். அது தி.க . பிரசாரம் போல் இருந்தது.அதை பற்றி பிறகு பேசலாம்.
சோவின் துக்ளக் 10,000 பிரதி வித்தால் பெரிய விழயம்.அவறை ஏன் பெறிய ஆள் ஆக ஆக்குகிரீர்.
இங்கு நடைபெறும் கருத்தை முன் வைத்துப் பேசுங்கள்.
எங்கோ நடைபெற்ற கருத்து பற்றி பேசுகிறீர்கள்.
எனக்கு தலையும் புரியல்ல
வாலும் புரியல்ல............
பரவாயில்ல................
தொடர்ந்து எழுதுங்க............<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

