Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏக்கம் எனக்கு மட்டும் தானா?
#13
சோழியன் சொன்னதில் உண்மை இருக்கு நான் அவதானித மட்டில், எங்கே நாம் செறிவாக வாழ்கிறோமோ எங்கே நாம் ஒன்றுகூடல்களை அடிக்கடி வைக்கிறோமோ அங்கே வளரும் பிள்ளைகள் அவர் வயதை ஒத்தவருடன் கூடி விளயாடும் போது தன்னார்வமாக தமிழைப் பேசுகின்றனர்.

அதே நேரம் தனியாக வளரும் குழந்தைகளுக்கே தமிழ் கஸ்டமாக இருகின்றது.அவர்கள் யாருடன் விளயாடுகிறார்கள் பழகுகிறார்களோ அவர்களே கூடிய தாக்கத்தை செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 12-29-2005, 03:51 AM
[No subject] - by N.SENTHIL - 12-29-2005, 05:19 AM
[No subject] - by RaMa - 12-29-2005, 06:13 AM
[No subject] - by தூயா - 12-29-2005, 06:33 AM
[No subject] - by Mathan - 12-29-2005, 10:46 AM
[No subject] - by kuruvikal - 12-29-2005, 02:52 PM
[No subject] - by அருவி - 12-29-2005, 04:13 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 04:23 PM
[No subject] - by Vishnu - 12-29-2005, 10:12 PM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 02:01 AM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 02:25 AM
[No subject] - by narathar - 12-30-2005, 02:35 PM
[No subject] - by kuruvikal - 12-30-2005, 10:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)