12-30-2005, 02:28 PM
வை.கோவை தனது கட்சியின் கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க பலகோடிகள் பேரம் பேசியதாக புலம்பெயர் வானொலி ஒன்றில் திரு.அப்துல் ஜபார் அவர்களின் இந்தியக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் அவரால் சொல்லப்பட்டது. அரசியலில் எதுவும் நடக்கலாம். முன்பு ஜெயலலிதாவை மும்மூரமாக எதிர்த்த வை.கோ பின்பு அவருடன் சங்கமமானதும் நடந்தது தானே. இதற்கும் விரைவில் பதில் கிடைத்து விடும்.

