12-30-2005, 01:54 PM
பாதுகாப்பு காரணங்களை காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சென்னை விஜயம் இரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா மகிந்த ராஜபக்சவின் சந்திப்பும் இரத்தாகியது. மற்றும்படி ஜெயலலிதா சந்திப்பை தவிர்த்தார் என்பது சுத்த கம்பக். சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் சிலருடன் கூட்டணி அமைப்பதற்காக இப்படி எத்தனையோ நாடகங்களை அவர் நடாத்துவார்.

