12-30-2005, 12:58 PM
ஓம் ஓம் அரசியலிலை உதுகள் வழமை.
முந்தி ஒரு காலத்திலை சந்திரிக்காவும் போய் டெல்கியிலை கட்டிப்பிடிச்சு அழுதவ நீயும் நானும் விதவையாக இருக்கிறம் எண்டும்.
அப்படியே தமிழ்நாட்டிலை வந்து பருமனிலையும் ஊழலிலையும் நீயும் நானும் உடன்பிறவா சகோதரிகள் எண்டு விட்டிருப்பா.
இந்த வருட ஆரம்பத்திலை தானே அநுராதபுரம் திருகோணமலை பிரதான வீதிக்கு யாற்றையே பெயரிலை புனருத்தாரணம் செய்யப் போறம் எண்டவை. அதுக்கு முதல் எண்ணைத் தாங்கிகளை குத்தகைக்கு எடுத்த கர்வத்திலை வந்து ஒரு அதிகாரி திருகோணமலையை வேறுயாரும் இனி உரிமை கோரமுடியாது என்று திருகோணமலை முழுவதையை உரிமையாளர் வித்து அவை வேண்டிப்போட்டினம் மாதிரி புலம்பிப் போட்டு போனவர்.
முந்தி ஒரு காலத்திலை சந்திரிக்காவும் போய் டெல்கியிலை கட்டிப்பிடிச்சு அழுதவ நீயும் நானும் விதவையாக இருக்கிறம் எண்டும்.
அப்படியே தமிழ்நாட்டிலை வந்து பருமனிலையும் ஊழலிலையும் நீயும் நானும் உடன்பிறவா சகோதரிகள் எண்டு விட்டிருப்பா.
இந்த வருட ஆரம்பத்திலை தானே அநுராதபுரம் திருகோணமலை பிரதான வீதிக்கு யாற்றையே பெயரிலை புனருத்தாரணம் செய்யப் போறம் எண்டவை. அதுக்கு முதல் எண்ணைத் தாங்கிகளை குத்தகைக்கு எடுத்த கர்வத்திலை வந்து ஒரு அதிகாரி திருகோணமலையை வேறுயாரும் இனி உரிமை கோரமுடியாது என்று திருகோணமலை முழுவதையை உரிமையாளர் வித்து அவை வேண்டிப்போட்டினம் மாதிரி புலம்பிப் போட்டு போனவர்.

