12-30-2005, 11:59 AM
ஈழ தமிழர் சார்பான எழுச்சி அலை நிச்சயமாக இது தான் முதல் முறையல். இருந்தாலும் நல்ல விடையம் தான்.
அமைதிப்படைக்கு முன்னரே தமிழகத்தில் மக்களின் அனுதாபத்தை ஆதரவை முளையில் கிள்ள பல நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. அமைதிப்படையின் சாகசங்களுக்கு பின்னையகாலத்திலும் இதை தொடர்வதற்கு மேலாண்மை வாதிகளுக்கு அதிகமா சிந்தித்து உழைக்க வேண்டியதாக இருக்கவில்லை. இன்று மீண்டும் தோன்றியுள்ள ஆதரவுகளை கட்டுப்படுத்தி தேவை ஏற்படும் போது மீண்டும் கிள்ளி எறிய பின்னிக்கப் போவதில்லை. அதற்கும் தேவைக்கேற்ப சதி(கள்) நிறைவேற்றப்படும். இந்த சதிகளை அம்பலப்படுத்தி வெற்றி கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோமா? அப்படி ஒரு நிலை எம்மால் அடைய முடியுமா?
உதாரணத்திற்கு கிழக்கில் முஸ்லீம் தமிழ் உறவுகள் அவ்வப் போது பலப்படும், பின்னர் பல சதிகள் நிறைவேற்றப்பட்டு சிதைக்கப்படும் என்ற நீண்ட வரலாறு ஒன்று உள்ளது. கடந்த 2..3 வருடங்களில் தான் நிலமை கொஞ்சம் கட்டுப்பாட்டிற்;குள் வந்திருக்கிறது.
இவற்றை கருத்தில் கொண்டு எமது எதிர்பார்ப்புக்களை சரி செய்யவது நல்லது அல்லவா?
அமைதிப்படைக்கு முன்னரே தமிழகத்தில் மக்களின் அனுதாபத்தை ஆதரவை முளையில் கிள்ள பல நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. அமைதிப்படையின் சாகசங்களுக்கு பின்னையகாலத்திலும் இதை தொடர்வதற்கு மேலாண்மை வாதிகளுக்கு அதிகமா சிந்தித்து உழைக்க வேண்டியதாக இருக்கவில்லை. இன்று மீண்டும் தோன்றியுள்ள ஆதரவுகளை கட்டுப்படுத்தி தேவை ஏற்படும் போது மீண்டும் கிள்ளி எறிய பின்னிக்கப் போவதில்லை. அதற்கும் தேவைக்கேற்ப சதி(கள்) நிறைவேற்றப்படும். இந்த சதிகளை அம்பலப்படுத்தி வெற்றி கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோமா? அப்படி ஒரு நிலை எம்மால் அடைய முடியுமா?
உதாரணத்திற்கு கிழக்கில் முஸ்லீம் தமிழ் உறவுகள் அவ்வப் போது பலப்படும், பின்னர் பல சதிகள் நிறைவேற்றப்பட்டு சிதைக்கப்படும் என்ற நீண்ட வரலாறு ஒன்று உள்ளது. கடந்த 2..3 வருடங்களில் தான் நிலமை கொஞ்சம் கட்டுப்பாட்டிற்;குள் வந்திருக்கிறது.
இவற்றை கருத்தில் கொண்டு எமது எதிர்பார்ப்புக்களை சரி செய்யவது நல்லது அல்லவா?

