12-30-2005, 10:00 AM
ஜெயலலிதா தனது முடிவுகளை திடீர் திடீர் என்று மாற்றி கொள்பவர். அவருக்கு தன்னுடைய அரசியல் ஆதாயம் ஒன்றே கண். அதற்காக அவர் எதையும் செய்ய கூடியவர். அவர் என்ன காரணத்துக்காக ராஜபக்ஷவை சந்திக்காமல் விட்டாரோ தெரியவில்லை இருந்தாலும் ஊடகங்களில் கடும்போக்கு சிங்கள தலைவரை ஜெயலலிதா சந்திக்க மறுப்பு என்ற தோற்றம் நிலவுவதால் அதற்காக என்றாலும் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

