Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுழலும் வாழ்க்கை சக்கரம்
#10
வாழ்த்துக்களும் கருத்துக்களும் கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

ரசிகை இது தாயகத்தில் நடைபெறும் முக்கிய பிரச்சனை என்பது உண்மை தான். அது தான் முகத்தார் அங்கிள் சொன்னமாதிரி எனக்கு வரவேண்டிய காணிக்கு எல்லாம் மதில் கட்ட சொல்லிவிட்டேன்.
அங்கிள் அது தானே மதில் கட்ட சொல்லி விட்டேன இனி ஒரு கவலை போச்சு
ஆமாம் வரன் எனக்கு கற்பணை பண்ணி எழுதும்போது வார்த்தைகளை தேட வேண்டிதாய் இருக்கின்றது. எதாவது என்னைப் பாதித்த விடயங்களாக இருந்தால் சொற்களை ஒன்று சேர்ப்பது சுகமாக இருக்கின்றது.
ஆமாம் சோழியன் அண்ணா புலத்திலும் பல கோபக்காரர்கள் உலாவுகிறார்கள் தான் என்ன செய்ய? நம்மினம் அதில் ஊறி விட்டதே.
ஆமாம் கீதா சிறு பாரத்தை இப்போது உங்கள் மனதில் ஏற்றிவிட்ட சந்தோசம் இப்போது எனக்கு...
மதன் கட்டாயம் நிஐக்கவிதைகள் எழுவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம்.
விஷ்ணு நிறைய சமகால நிகழ்வுகளை வைத்து கவிதை எழுதினால் கட்டாயம் அது சோக கவிதைகளாக தான் தென்படும் என்பது எனது கருத்து...
மீண்டும் நன்றிகள்

Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 12-28-2005, 05:11 AM
[No subject] - by MUGATHTHAR - 12-28-2005, 05:35 AM
[No subject] - by வர்ணன் - 12-28-2005, 06:05 AM
[No subject] - by RaMa - 12-28-2005, 06:30 PM
[No subject] - by sOliyAn - 12-28-2005, 06:56 PM
[No subject] - by கீதா - 12-28-2005, 09:01 PM
[No subject] - by Mathan - 12-28-2005, 10:30 PM
[No subject] - by Vishnu - 12-29-2005, 10:15 PM
[No subject] - by RaMa - 12-30-2005, 03:55 AM
[No subject] - by அருவி - 01-01-2006, 11:29 AM
[No subject] - by அருவி - 01-01-2006, 11:31 AM
[No subject] - by அருவி - 01-01-2006, 11:32 AM
[No subject] - by RaMa - 01-02-2006, 04:57 AM
[No subject] - by Snegethy - 01-04-2006, 06:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)