Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
3 குளம் : 3 கோவில்
#7
RaMa Wrote:ஒக்கேய் தலையை பிய்த்து கண்டு பிடித்திருக்கேன் பாருங்கள் சரியா என்று?

1) முதல் கோயிலுக்கு 7 புக்கள் கொண்டு போகின்றார். குளத்தில் குளித்து முழுகும் போது அது 14 வருகின்றது. அவர் அதில் கோயிலுக்கு 8 வைக்கின்றார். ஆகவே இப்போ மிஞ்சம் 6
2) 6 புக்களுடன் மற்ற குளத்தில் குளிக்கின்றார் அப்போது அது 12 புக்களாக வருகின்றது. அதில் 8 புக்களை வைக்கின்றார். மிகுதி 4 புக்களை கொண்டு வருகின்றார்
3) 4 புக்களுடன கடைசி குளத்தில் குளிக்கின்றார் 8 புக்களாக வருகின்றது. ஆகவே அந்த 8 புக்களையும் கடைசி கோயிலில் வைத்து விட்டு கையை வீசிக்கொண்டு வீட்டை போகின்றார். :roll: :roll:

இப்போ உங்கள் கேள்விக்கான பதில்..

7 புக்கள் தன்னுடன் கொண்டு வந்தார்
8 புக்கள் ஒவ்வொரு கோயிலுக்கு வைத்தார்.
எல்லா கோயிலுக்கும் வைத்த புக்கள் சம

ரமா நீங்கள் சொன்ன விடை சரியானது!
குறுகிய நேரத்துக்குள்ளேயே விடையை கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். 8)
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 12-29-2005, 06:21 AM
[No subject] - by வர்ணன் - 12-29-2005, 06:30 AM
[No subject] - by RaMa - 12-29-2005, 06:41 AM
[No subject] - by வர்ணன் - 12-29-2005, 06:52 AM
[No subject] - by RaMa - 12-29-2005, 07:17 AM
[No subject] - by வர்ணன் - 12-30-2005, 03:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)