12-30-2005, 02:01 AM
விஷ்ணு வணக்கம்
உண்மைதான். இந்த நிலைமை பல வருடங்களுக்கு முன்னர் வந்தவர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிக்கொண்டு வருகின்றது. இருப்பினும் எமது சுயநலன்களுக்காக புலம்பெயர்ந்து வந்து எமது சந்ததிகளைத் தொலைத்துவிட்டோமே என்கின்ற ஏக்கம் பலருக்கு இருக்கின்றது. இக்கவி பிறந்ததின் காரணமும் அதுதான்.
உண்மைதான். இந்த நிலைமை பல வருடங்களுக்கு முன்னர் வந்தவர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிக்கொண்டு வருகின்றது. இருப்பினும் எமது சுயநலன்களுக்காக புலம்பெயர்ந்து வந்து எமது சந்ததிகளைத் தொலைத்துவிட்டோமே என்கின்ற ஏக்கம் பலருக்கு இருக்கின்றது. இக்கவி பிறந்ததின் காரணமும் அதுதான்.

