12-30-2005, 01:58 AM
AJeevan Wrote:நிர்மலன்
உங்கள் ஆதங்கம் நியாயமானது.
ஒருவரது உழைப்புக்கு ஊதியம் கொடுக்கத்தான் மனசு இல்லை.
அவர்களை கெளரவிக்கவாவது மனசு வேண்டும்.
நிர்மலனது வேதனை நியாயமானது.
Quote:ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள்.
அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.
இதைப் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?
Quote:இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.
உண்மை
நன்றி கூறி மூலத்தளத்தின் பெயரைப்போடுவதில் தப்பொன்றும் இல்லையே! :? அல்லது தாங்கள் தான் தந்ததாக இருக்கவேண்டும் என்ற வரட்டுப்பிடிவாதமா? :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

