12-30-2005, 01:14 AM
நிர்மலன்
உங்கள் ஆதங்கம் நியாயமானது.
ஒருவரது உழைப்புக்கு ஊதியம் கொடுக்கத்தான் மனசு இல்லை.
அவர்களை கெளரவிக்கவாவது மனசு வேண்டும்.
நிர்மலனது வேதனை நியாயமானது.
இதைப் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?
உண்மை
உங்கள் ஆதங்கம் நியாயமானது.
ஒருவரது உழைப்புக்கு ஊதியம் கொடுக்கத்தான் மனசு இல்லை.
அவர்களை கெளரவிக்கவாவது மனசு வேண்டும்.
நிர்மலனது வேதனை நியாயமானது.
Quote:ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள்.
அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.
இதைப் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?
Quote:இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.
உண்மை

