12-29-2005, 11:28 PM
"முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட1981 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது".
1983 கலவரதை தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அஐPவன்.
"ஆனால் இந்தியாவின் பஞ்சாபில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு தமிழ் நாட்டு ரெஜமென்டை அனுப்புவதும். தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு பஞ்சாப் - அசாம் ரெஜமென்டை அனுப்புவதும் ஏன்?"
இது மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மொழித்தொடர்பாடலை துண்டித்து இராணுவம் மக்கள் சார்பாக சிந்திப்பதை தடுப்பதற்கென நினைக்கின்றேன்.
1983 கலவரதை தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அஐPவன்.
"ஆனால் இந்தியாவின் பஞ்சாபில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு தமிழ் நாட்டு ரெஜமென்டை அனுப்புவதும். தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு பஞ்சாப் - அசாம் ரெஜமென்டை அனுப்புவதும் ஏன்?"
இது மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மொழித்தொடர்பாடலை துண்டித்து இராணுவம் மக்கள் சார்பாக சிந்திப்பதை தடுப்பதற்கென நினைக்கின்றேன்.

