12-19-2003, 10:34 AM
அக்கறையுள்ள சரீஷ்...
அக்கறையில்லாதவர்கள் பற்றி அக்கறையோடு நீங்கள் வரைந்த கவிதையை அக்கறையோடு படித்தேன். அக்கறையில்லாதவர்களையும் அக்கறைப்படுத்தும் உங்கள் கவிதை நன்று. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதிலும் குறிப்பாக இந்த வரிகள் நன்றாய் அமைந்துள்ளது:
தொடருங்கள் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள நல்ல கவிஞனாய்.
அக்கறையில்லாதவர்கள் பற்றி அக்கறையோடு நீங்கள் வரைந்த கவிதையை அக்கறையோடு படித்தேன். அக்கறையில்லாதவர்களையும் அக்கறைப்படுத்தும் உங்கள் கவிதை நன்று. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அதிலும் குறிப்பாக இந்த வரிகள் நன்றாய் அமைந்துள்ளது:
Quote:என்ன அக்கறையோ....?
எண்ணை அக்கறையோ...?
தொடருங்கள் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள நல்ல கவிஞனாய்.

