12-29-2005, 10:15 PM
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசமான உலகத்திலே... :roll: :roll: நானும் பல கதைகள் கேள்விப்பட்டு இருக்கிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லை பிரச்சினை இல்லை என்பது சந்தோசமான ஒன்று தான்... இருதால் இங்கயும் பிரச்சினையா தான் இருக்கும். :roll:
ரமா.... நல்ல எழுதி இருக்கிறிங்க... மேலும் சமகால பிரச்சினைகளை வைத்து கவிதைகள் ஆக்குங்கள். எழுத எழுத கவிதைகள் இன்னும் வளம் பெறும்.
ரமா.... நல்ல எழுதி இருக்கிறிங்க... மேலும் சமகால பிரச்சினைகளை வைத்து கவிதைகள் ஆக்குங்கள். எழுத எழுத கவிதைகள் இன்னும் வளம் பெறும்.

