12-29-2005, 10:12 PM
வணக்கம் ஜயா...
பல பெற்றோரின் ஏக்கம் இது.. ஆனால் சில பிள்ளைகளுக்கு தான் புரிகிறது.... சிறு வயதில் வந்தவர்கள்... இங்கு பிறந்தவர்கள் தமிழில் தமிழ் சம்பந்தபட்டவற்றில் ஆர்வத்தை காட்ட மாட்டேன் என்கிறார்கள்.
கவிதைக்கு வாழ்த்துக்கள்.
பல பெற்றோரின் ஏக்கம் இது.. ஆனால் சில பிள்ளைகளுக்கு தான் புரிகிறது.... சிறு வயதில் வந்தவர்கள்... இங்கு பிறந்தவர்கள் தமிழில் தமிழ் சம்பந்தபட்டவற்றில் ஆர்வத்தை காட்ட மாட்டேன் என்கிறார்கள்.
கவிதைக்கு வாழ்த்துக்கள்.

