12-29-2005, 03:31 PM
ஐயோ லக்கி லுக்கு நான் சொல்றது ரொம்ப பழசு.... நீங்கள் சொல்றது இப்ப... நான் சொல்றது சர்ககாரி்யா கொமிசனுக்கு முன்பு... வீராணதிட்டத்தை தொடக்கி இடை நடுவில் விட்ட தண்ணீர்குழாயிலை ஆந்திரா -தமிழ் நாட்டு போர்டரிலை சனம் சீவியம் நடத்தின சரித்திரமும் இருக்கு மோனை...

