12-29-2005, 03:07 PM
sinnappu Wrote:MUGATHTHAR Wrote:களநிர்வாகத்துக்கு........... இந்த பரிசை நான் ஏற்க மாட்டன் ஏற்கனவே வீட்டிலை எல்லாம் பிளாஸ்ரிக் சாமான்களாத்தான் வாங்கி வைச்சிருக்கிறன் என்னத்துக்கு எண்டு தெரியும்தானே இது முகத்தாiன போட்டுத்தள்ளுவதுக்கு பெரியப்புவும் சின்னப்புவும் எடுத்த திட்டம் இவங்களை வீட்டை வர விட்டது பிழையாப்போச்சுதெண்டு இப்ப எனக்கு விளங்குது ஓட்டை வாளியெண்டாலும் பராவாயில்லை பித்தளை வாளி மண்டேலை பட்டுது கபாளம் பிளந்திடாது.................. :evil: :evil: :evil: :evil:
உது எப்பிடி முகத்தானுக்கு தெரிஞ்சிது :oops: :oops:
ஒரு வேளை புலநாய் அங்கை நிக்கிதோ ????
:oops:hock:
hock: :? :? :?
சின்னப்பு
இப்ப தண்ணியில் தான் கீழே கிடக்கின்றார் என்று பார்த்தால், மற்றவர்களின் காலை இழுப்பதற்காகத் தான் கீழே கிடக்கின்றார். :twisted: :twisted:
[size=14] ' '


hock: