12-29-2005, 02:45 PM
நயீனா உமக்கு ,நீ என்று கதைக்கிறதை வேற எங்காலையும் வைச்சு கொள்ளும் ...தமிழ் விளங்காட்டில் இங்கை வந்து ஏன் குப்பை கொட்டிறியள்.. வேற வேலையை பார்த்து என்று சொல்ல வந்திட்டியள்.. ஒரு நோ்ககத்தோடை தான் வந்திருக்கிறியள் போலை ...அமைதிப்படை மாதிரி.வந்து.. ஆக்கிரமிக்கிற நோக்கமோ... அது நடக்கவே நடக்காது....சொல்லிப்போட்டன்

