12-29-2005, 02:39 PM
இந்தியாவில் நக்சல் இயக்கங்கள் அப்பாவி மக்களை தான் கொல்லுகின்றன... அவற்றால் அது தான் முடியும்.... அரசினை எதுவும் செய்ய முடியாது.. தொப்புள் கொடி சகோதரர்கள் தயவு செய்து அந்த கொலைக்கார கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.....
,
......
......

