12-29-2005, 07:30 AM
சமீபத்தில் நடந்த தாக்குதல்களின் கொல்லப்பட்டவர்களிம் அடையாளம் இந்திய கடவுச்சீட்டு. இவர்கள் இலங்கை இராணுவத்தின் துனைப்படையாக வேலைசெய்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
இது வரை நான் அறியாத விழ்யம் இது. த்ட்ஸ் தமிழ் களத்தில் சில ஈழ உடன் பிறப்புகள் இந்திய எதிர்பு கருத்துகளும், தனி தமிழ் நாடு கருத்துகளும், ஜாதி வெறி தூண்டும்பட்டியான கருத்துகளும் பதிவு செய்கிறார்கள். அதுதான் அங்கு இத்தனை பிறச்சனைகலுகும் காரணம். ஆக்க பூர்வமான வழியில் கருத்துகள் சொல்லாமல் இந்தியாவின் வந்தே மாதறம் கோழத்தை அவமதிது கருத்து சொன்னார்கள். அத் தான் எதிர்பு கருத்துகளும் வருகின்றன. நல்ல வழியில் சொன்னால் யாரும் சண்டை போட மாட்டற்கள்.
இது வரை நான் அறியாத விழ்யம் இது. த்ட்ஸ் தமிழ் களத்தில் சில ஈழ உடன் பிறப்புகள் இந்திய எதிர்பு கருத்துகளும், தனி தமிழ் நாடு கருத்துகளும், ஜாதி வெறி தூண்டும்பட்டியான கருத்துகளும் பதிவு செய்கிறார்கள். அதுதான் அங்கு இத்தனை பிறச்சனைகலுகும் காரணம். ஆக்க பூர்வமான வழியில் கருத்துகள் சொல்லாமல் இந்தியாவின் வந்தே மாதறம் கோழத்தை அவமதிது கருத்து சொன்னார்கள். அத் தான் எதிர்பு கருத்துகளும் வருகின்றன. நல்ல வழியில் சொன்னால் யாரும் சண்டை போட மாட்டற்கள்.

