12-29-2005, 06:45 AM
ஆம் ஐயா !! சரிதான் இங்கு மதுரை தமிழன் சென்னையில் பிழைக்க பல நாள் ஆகூம்.அவன் சென்னையில் பல பித்தலாடங்கல் கற்று கொண்ட பின்னர்தான் அவனால் சஜமாக வாழ முடியும். அதுவரை ஒரே கூத்துதான். இயந்திரமான தமிழ்நாட்டு வாழ்கை புதியவர்களால் புரிந்து கொள்வது கடினம் தான்.

