12-29-2005, 06:33 AM
rajathiraja Wrote:தலை 90 க்கு முன்னால் ஈழ உறவுகளுக்கு இங்கு நலல மறியாதை இருந்தது. அது ஏன் சீர் கெட்டது என்று அனைவருக்கும் தெறிந்த விழயம்.ஆனால் இன்றும் பல ஈழ மக்கள் இந்தியாவில் உள்ளனர்.இன்னும் பலர் தினமும் சுற்றுலா பயண்மாயாக இந்தியா வறுகின்றனர். அவற்கள் எல்லொரும் நல்லபடியாக தான் இங்கே மதிக்க படுகிறார்கள்.
ஆனால் இந்தியா மீது எமக்கு 87ம் ஆண்டு வரை மரியாதை இருந்தது. அது ஏன் சீர்கெட்டது என்று இந்திய உறவுகளுக்குத் தெரியும். ஈழத்திலும் இந்திய உறவுகள் இருக்கின்றார்கள். சமாதான காலப்பகுதியில் யாழ்பாணத்திலும், வன்னியிலும் உடுப்பு விக்கின்றார்கள்? (வேறு இடம் கிடைக்காமல்)
[size=14] ' '

