12-29-2005, 06:13 AM
ஊரைவிட்டு து}ரதேசம் வந்ததினால் பலஉழைப்பு
பேரைச்சொல்ல ஒருவரின்றி போனதினால் இதுஇழப்பு
நரைவிழுந்து போனபின்தான் ஞானக்கண் திறப்பு
யாருக்குச் சொல்லியழ இங்குபலருக்கு இது நடப்பு
செல்வமுத்து கவிதையை ஏக்கத்துடன் படைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். புலத்தில் பகட்டு வாழ்க்கை என்பதை உங்கள் கவிதை மூலம் சொன்னது அருமை.
பேரைச்சொல்ல ஒருவரின்றி போனதினால் இதுஇழப்பு
நரைவிழுந்து போனபின்தான் ஞானக்கண் திறப்பு
யாருக்குச் சொல்லியழ இங்குபலருக்கு இது நடப்பு
செல்வமுத்து கவிதையை ஏக்கத்துடன் படைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். புலத்தில் பகட்டு வாழ்க்கை என்பதை உங்கள் கவிதை மூலம் சொன்னது அருமை.

