12-29-2005, 05:17 AM
அதை விட அண்ணா
எவ்வளவு அடிச்சாலும் சூடு, சொறணை என்பதே இந்தியனுக்கு வரவே கூடாது என்ற கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காந்தி தான். இதனால் தான் என்னவோ, தாய்மொழியை மதிக்கின்றதை விட்டு, மற்றய மொழிகளைத் து}க்கி பிடிக்கின்றார்களோ
இந்தியா பல தரபட்ட மொழி பேசும் ஒரு நாடு. இங்கு தமிழ் மட்டுமே பேச்ச வேண்டும் ,மற்ற மொழிகள் எல்லாம் எல்லாம் பேசகூடாது என்ற கட்டாயம்.
விருப்பம் இருந்தால் வேறு மொழியில் பேசலாம் இல்லவிட்டால் தமிழில் பேசலாம். தயவு செய்து இந்தியா முழுமைகும் பயணம் செய்து எங்கள் நாட்டை அறிந்து கொண்ட பின் இவ்வாறு பேசவும்.
எவ்வளவு அடிச்சாலும் சூடு, சொறணை என்பதே இந்தியனுக்கு வரவே கூடாது என்ற கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காந்தி தான். இதனால் தான் என்னவோ, தாய்மொழியை மதிக்கின்றதை விட்டு, மற்றய மொழிகளைத் து}க்கி பிடிக்கின்றார்களோ
இந்தியா பல தரபட்ட மொழி பேசும் ஒரு நாடு. இங்கு தமிழ் மட்டுமே பேச்ச வேண்டும் ,மற்ற மொழிகள் எல்லாம் எல்லாம் பேசகூடாது என்ற கட்டாயம்.
விருப்பம் இருந்தால் வேறு மொழியில் பேசலாம் இல்லவிட்டால் தமிழில் பேசலாம். தயவு செய்து இந்தியா முழுமைகும் பயணம் செய்து எங்கள் நாட்டை அறிந்து கொண்ட பின் இவ்வாறு பேசவும்.

