12-29-2005, 02:31 AM
எனது தனிபட்ட சந்தேகம் : தலைப்பு "புலம் வாழ் தமிழ் இளையோர்" என்று இருக்கே...
இதில புலம் வாழ் என்பதை நீக்கினால் என்ன?
இணையபக்கங்களினால் ஏற்படுகின்ற நன்மை தீமையை அனுபவிப்பதும் கெட்டு போவதும் புலத்தில் வாழ்பவர்கள் மட்டுமா?
அதே வேளை புலம்பெயராமல் தங்கள் தங்கள் தாயகத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விவாதத்தை (அதாவது தமிழர்கள் பலதேசத்தை தாயகமாய் கொண்டுள்ளார்கள் )சும்மா பார்த்து கொண்டு இருக்க மட்டும் வழி செய்யுறோமா?
நான் கேட்டது சரியோ பிழையோ தெரியல :roll:
இதில புலம் வாழ் என்பதை நீக்கினால் என்ன?
இணையபக்கங்களினால் ஏற்படுகின்ற நன்மை தீமையை அனுபவிப்பதும் கெட்டு போவதும் புலத்தில் வாழ்பவர்கள் மட்டுமா?
அதே வேளை புலம்பெயராமல் தங்கள் தங்கள் தாயகத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விவாதத்தை (அதாவது தமிழர்கள் பலதேசத்தை தாயகமாய் கொண்டுள்ளார்கள் )சும்மா பார்த்து கொண்டு இருக்க மட்டும் வழி செய்யுறோமா?
நான் கேட்டது சரியோ பிழையோ தெரியல :roll:
-!
!
!

