12-28-2005, 05:33 PM
எமது செய்திகளும் கருத்துகளும்
இப்போது அனைவருக்கும்
போய்ச் சேர வேண்டும்.
அது எந்த வழியானாலும்..............சரி
<b>நமது பிரச்சனை நமக்குத் தெரியும்
அடுத்தவருக்கு தெரிய வேண்டும்.</b>
சமாதானப் பேச்சு வார்த்தைக்கு
தமிழீழத்தில் இருந்து வந்தவர்கள்
சமாதானத்தை வாங்கிச் செல்லவில்லை.
ஆனால்
தமிழர் துயர்களை விளக்கிச் சென்றார்கள்.
அங்கே
என்ன பிரச்சனை என்று கேட்டவர் வாயால்
அங்குள்ள பிரச்சனையை பேச வைத்துச் சென்றார்கள்.
அதுதான் வெற்றி.
இங்கே முழுத் தொலைக் காட்சி நிகழ்வுகளும் இல்லையே?
ஒரு சில முக்கிய நிகழ்வுகள்தானே இருக்கின்றன?
நன்றி.
வணக்கம்.
இப்போது அனைவருக்கும்
போய்ச் சேர வேண்டும்.
அது எந்த வழியானாலும்..............சரி
<b>நமது பிரச்சனை நமக்குத் தெரியும்
அடுத்தவருக்கு தெரிய வேண்டும்.</b>
சமாதானப் பேச்சு வார்த்தைக்கு
தமிழீழத்தில் இருந்து வந்தவர்கள்
சமாதானத்தை வாங்கிச் செல்லவில்லை.
ஆனால்
தமிழர் துயர்களை விளக்கிச் சென்றார்கள்.
அங்கே
என்ன பிரச்சனை என்று கேட்டவர் வாயால்
அங்குள்ள பிரச்சனையை பேச வைத்துச் சென்றார்கள்.
அதுதான் வெற்றி.
இங்கே முழுத் தொலைக் காட்சி நிகழ்வுகளும் இல்லையே?
ஒரு சில முக்கிய நிகழ்வுகள்தானே இருக்கின்றன?
நன்றி.
வணக்கம்.

