12-28-2005, 04:06 PM
தமிழீழ தேசியதொலைக்காட்சிய அவையின்ர அனுமதியே இல்லாமல் லங்காசிறிக்காரர் போடுகினமாம். எங்கட தொலைக்காட்சி நிகழ்ச்சிய காசு குடுத்து பாக்காமல் இன்ரர்நெட்டில போடுறது சரியில்ல........இத லங்காசிறிக்காரரிட்ட யாராவது சொல்லி நிப்பாட்டுங்கோவன்..... வேணுமெண்டா அவையிட்ட அனுமதி வாங்கிட்டு போடலாந்தானே.....

