12-28-2005, 03:21 PM
<b>வணக்கம் உறவுகளே!
பட்டிமன்றத் தலைப்பு </b>
<span style='font-size:25pt;line-height:100%'><b>* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</b></span>
[b]
உங்கள் எல்லோரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன. பட்டிமன்றம் என்று சொன்னால் அணி பிரித்து நடுவர் இருந்து வாதாடினால்தான் பட்டிமன்றம் விறுவிறுப்புடன் செல்லும் ஆகவே நீங்கள் நன்மை பக்கமா இல்லை தீமை பக்கமா என்று சொல்லவும். இவ்வளவு பேரும் பெயரை பதிந்து உள்ளீர்கள். இன்னும் பதியாத ஆக்கள் விருப்பமாயின் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தல
வியாசன்
குளம்
இளைஞன்
சோபனா
சுட்டி
விஷ்ணு
றமா
காக்காய் வன்னியன்
வசம்பு - நன்மை
அனித்தா
வர்ணன்
சோழியன்
சுண்டல்
தூயவன்
குருவிகாள்
முகத்தார்
அருவி
பிரியசகி
அஜீவன்
சின்னப்பு
முகத்தாரின் கருத்துப்படி 2 அல்லது 3 நடுவர்கள் அமர்த்தலாம் என்று இருக்கிறேன். சீக்கிரம் நீங்கள் எந்தப்பக்கம் என்று சொன்னீர்களானால் சீக்கிரம் ஆரம்பிக்கலாம்.
நன்றி
வணக்கம்
பட்டிமன்றத் தலைப்பு </b>
<span style='font-size:25pt;line-height:100%'><b>* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</b></span>
[b]
உங்கள் எல்லோரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன. பட்டிமன்றம் என்று சொன்னால் அணி பிரித்து நடுவர் இருந்து வாதாடினால்தான் பட்டிமன்றம் விறுவிறுப்புடன் செல்லும் ஆகவே நீங்கள் நன்மை பக்கமா இல்லை தீமை பக்கமா என்று சொல்லவும். இவ்வளவு பேரும் பெயரை பதிந்து உள்ளீர்கள். இன்னும் பதியாத ஆக்கள் விருப்பமாயின் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தல
வியாசன்
குளம்
இளைஞன்
சோபனா
சுட்டி
விஷ்ணு
றமா
காக்காய் வன்னியன்
வசம்பு - நன்மை
அனித்தா
வர்ணன்
சோழியன்
சுண்டல்
தூயவன்
குருவிகாள்
முகத்தார்
அருவி
பிரியசகி
அஜீவன்
சின்னப்பு
முகத்தாரின் கருத்துப்படி 2 அல்லது 3 நடுவர்கள் அமர்த்தலாம் என்று இருக்கிறேன். சீக்கிரம் நீங்கள் எந்தப்பக்கம் என்று சொன்னீர்களானால் சீக்கிரம் ஆரம்பிக்கலாம்.
நன்றி
வணக்கம்
<b> .. .. !!</b>

