12-28-2005, 10:35 AM
rajathiraja Wrote:அனைவருக்கும் எனது ப்ணிவான வணக்கம்.
இந்த தளத்தில் இந்திய எதிர்பு கருத்துக்கள் நான் நிரைய கண்டேன். ஏன் உஙகள் அனைவர்க்கும் அவ்வாறு குற்ற உணர்வு? ராஜிவ் கொண்;று <b>தங்லின் ரத்த வெறியை </b>தீர்ர்து கொண்டாகி விட்டது. கேட்டால் அமைதி படை அவ்வறு செய்ய தூண்டியது என்று சொல்வீர்கள். பின் தஙளுக்கு என் நாட்டின் மேல் அப்படி என்ன காழ்புணர்சி??
இப்படியே தாங்கள் எல்லா இடஙளீலும் சண்டை போட்டு கொண்டு இருந்தால் என்ன ஆவது?
எங்களை இப்படி கேள்விகேட்டுக்கொண்டெ நீங்கள் தொடர்ந்து தவறு விடுகிறீர்களே....

luckyluck Wrote:இந்தியாவை பற்றியோ அல்லது அதன் தலைவர்களை பற்றியோ சந்தேகம் ஏதாவது இருந்தால் நீங்கள் எங்களிடம் கேட்டு தெளிவடையலாம்.... அதை விடுத்து <b>குள்ள நரி</b> போன்ற வார்த்தை பிரயோகம் செய்வது நாகரீகம் அல்ல....
தடித்த எழுத்துக்களால் சுட்டிக்காட்டப்பட்டவைக்கு என்ன வித்தியாசம்..
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

