Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுழலும் வாழ்க்கை சக்கரம்
#4
ரமா கவிதையை பதிந்திருக்கிறீர்கள் என்பதை விட நடைமுறை வாழ்க்கையை கவிதையில் பதிவு செய்து இருக்கிறீர்கள் எண்டு சொல்லலாம்.

வெறும் கற்பனைகளை வைத்துக் கொண்டு எழுதும் கவிதைகளுக்கு ஆயுள் குறைவு. கற்பனைசக்தி எல்லாவேளையும் ஒரேமாதிரி இருப்பதில்லை.

அப்போது என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லயே அல்லது வார்த்தை வருகுதில்லயே என்ற பிரைச்சினைகள கொண்டு வரலாம்.
ஏற்கனவே எழுதிய வரிகளையே சிறுமாற்றத்துடன் எழுத வேண்டியும் வரலாம். ஆகவே யதார்த்தத்தை பதிவு செய்யும் உங்களுக்கு அந்த பஞ்சம் வராது என்றதே என் எண்ணம்.
இவ்வளவும் நீங்கள் கருத்து கேட்டதுக்காகவே சொன்னன் . அதுக்காக நான் ஒண்டும் கவி சூறாவளி இல்ல. 8)
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 12-28-2005, 05:11 AM
[No subject] - by MUGATHTHAR - 12-28-2005, 05:35 AM
[No subject] - by வர்ணன் - 12-28-2005, 06:05 AM
[No subject] - by RaMa - 12-28-2005, 06:30 PM
[No subject] - by sOliyAn - 12-28-2005, 06:56 PM
[No subject] - by கீதா - 12-28-2005, 09:01 PM
[No subject] - by Mathan - 12-28-2005, 10:30 PM
[No subject] - by Vishnu - 12-29-2005, 10:15 PM
[No subject] - by RaMa - 12-30-2005, 03:55 AM
[No subject] - by அருவி - 01-01-2006, 11:29 AM
[No subject] - by அருவி - 01-01-2006, 11:31 AM
[No subject] - by அருவி - 01-01-2006, 11:32 AM
[No subject] - by RaMa - 01-02-2006, 04:57 AM
[No subject] - by Snegethy - 01-04-2006, 06:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)