12-27-2005, 11:17 PM
தம்பி துடிக்கையில் அண்ணன் சும்மாய் இருக்க மாட்டான். கடமையை செய்கின்றார்கள்.எல்லோரும் ஒன்று சேந்து ஒன்றாக நிற்பதை பாற்றிய செய்தியை கேட்டதுமே, மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கின்றது.
சொந்த சதோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு,
பொறுமை இழந்து
பொங்கி எழுந்தாரடி.
தமிழன் அழிவதை தடுக்க
முழக்கமிட்டாரடி.
முத்தமிழன்னையைக் காக்க
ஒன்று பட்டாரடி.
ஒற்றுமையே பலம்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
தகவலை இணைத்தமைக்கு நன்றி நெல்லையன்
சொந்த சதோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு,
பொறுமை இழந்து
பொங்கி எழுந்தாரடி.
தமிழன் அழிவதை தடுக்க
முழக்கமிட்டாரடி.
முத்தமிழன்னையைக் காக்க
ஒன்று பட்டாரடி.
ஒற்றுமையே பலம்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
தகவலை இணைத்தமைக்கு நன்றி நெல்லையன்

