12-27-2005, 10:59 PM
எத்தனை பொடாக்களோ/தடாக்களோ வந்தாலும் அறுக்கப்படமுடியாத தொப்புள் கொடி உறவிது! இவர்கள் எமக்காக அனுபவித்த துன்பங்கள் சொல்லிலடங்காதவை! சிறைக்கூடங்கள், சித்திரவதைகளென்ன பதவிகளைக்கூட தமிழ்த்தேசியத்துக்காக தூக்கியெறிந்தவர்கள்! இறுதி மானமுள்ள ஈழத்தமிழன் இருக்கும்வரை, நீங்கள் எங்கள் இதயங்களில்...........
"
"
"

