Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாடுதேடி...
#9
காலைக்கடன்கள் முடித்து
திறக்காத தேநீர்க்கடையின் வாசலில்
நெடுநேரம காத்திருந்தோம்.....

யாரும்திறப்பதாகத் தெரியவில்லை...

அருகில் இருந்த குடிசையில்
ஒரு வயதானவர்
எம் நிலைபார்த்து இரக்கம்கொண்டார்
விபரம் சொன்னார்

இரண்டுநாட்கள் முன்னால்
இரவு மீன் பிடிக்கவந்த இந்தியமீனவர்களை
இலங்கை விமானப்படை கெலி தாக்கியதாம்.....

காலையில்மீண்டும் வந்து
உள்ளுர்மீனவர்களையும்
தாக்கியிருக்கி அட்டூழியம் செய்ததாம்......

இதனால்
மீனவர்கள் பயந்துபோய்வெளியேவரவில்லை...
படகுச்சேவையும் நின்றுபோனது..
பலர் அக்கரையில்
மாட்டிக்கொண்டார்கள்...

ஏதோவேலையாகச்சென்ற
தேநீர்கடைக்காரரும்
மறுகரையில் மாட்டிக்கொண்டார்...

பேசிக்கொண்டு இருக்கும்போதே
கைகளில் தேநீர் குவளைகளுடன்
வெளியேவந்தார் அவர் மனைவி...

சுடச்சுட அவர்கள்
கொடுத்த கறுப்புத்தேனீர்
கடற்கரைக்குளிருக்கு
இதமாய்இருந்தது..
Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 12-01-2003, 11:27 PM
[No subject] - by vasisutha - 12-02-2003, 04:56 AM
[No subject] - by aathipan - 12-12-2003, 04:29 PM
[No subject] - by nalayiny - 12-12-2003, 04:42 PM
[No subject] - by Paranee - 12-13-2003, 09:00 AM
[No subject] - by aathipan - 12-17-2003, 04:44 PM
[No subject] - by shivadev - 12-17-2003, 09:17 PM
[No subject] - by aathipan - 12-18-2003, 04:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)