12-27-2005, 10:56 PM
. ழூ தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குக் கணினியைப் பயன்படுத்தினால் நடுவே இரண்டு நிமிடங்களுக்காவது பார்வையை வேறு எங்காவது செலுத்துங்கள்
இது சரியான ஆலோசனைதான் .ஆனால்
இது என்ன?:* கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.
நாங்கள் நினைக்காட்டிலும் கண் தானாய் சிமிட்டும் தானே.
அதை விட அடிக்கடி கண்ணை சிமிட்டிகொண்டு வாசிச்சால் யாழ் களம் எண்டது யாழ் குளம் எண்டுதான் தெரியும். அதாவது சிந்தனை கண்ணை சிமிட்டுவதிலேயே பெரும்பாலும் இருக்கும் நாங்கள் வாசித்து கொண்டு இருக்கும் விடையத்தை விட எண்டு சொல்ல வந்தன். 8)
தகவலுக்கு நன்றி!
இது சரியான ஆலோசனைதான் .ஆனால்
இது என்ன?:* கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.
நாங்கள் நினைக்காட்டிலும் கண் தானாய் சிமிட்டும் தானே.
அதை விட அடிக்கடி கண்ணை சிமிட்டிகொண்டு வாசிச்சால் யாழ் களம் எண்டது யாழ் குளம் எண்டுதான் தெரியும். அதாவது சிந்தனை கண்ணை சிமிட்டுவதிலேயே பெரும்பாலும் இருக்கும் நாங்கள் வாசித்து கொண்டு இருக்கும் விடையத்தை விட எண்டு சொல்ல வந்தன். 8)
தகவலுக்கு நன்றி!
-!
!
!

