12-27-2005, 10:45 PM
ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்: டிச.29-ல் ஒரே மேடையில் நெடுமாறன், வைகோ,வீரமணி,ராமதாஸ் பங்கேற்பு!!
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 23:18 ஈழம்] [புதினம் நிருபர்]
திராவிடர் கழகம் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை வகிக்கிறார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலை வகிக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் என்று திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.
http://www.eelampage.com/?cn=22898
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 23:18 ஈழம்] [புதினம் நிருபர்]
திராவிடர் கழகம் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை வகிக்கிறார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலை வகிக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் என்று திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.
http://www.eelampage.com/?cn=22898
"
"
"

