Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சூர்யாவுக்கும், எனக்கும் விரைவில் திருமணம்: ஜோதிகா பேட்டி
#4
<b>மகேஸ்வரி</b> இவா ஒருக்க டன்மாமாவுக்கு ஆதரவு கேட்டு எங்கட ஊர்ல
(கரவெட்டி) பிரச்சாரம் செய்ய வீடு வீடா போனவா அப்போ அம்மவிடம் கேட்டவாம் எப்படி உங்கட பொடியன்கள் எல்லாம் வெளிநாட்டுல ஒழுங்கா இருக்கங்களா
எண்டு அம்மா சொன்னா ஒம் அவங்கள் கலியானம் கட்டி பிள்ளை குட்டியோட தான் இருக்றங்கள் எண்டு
அம்மா கேட்டவம் ஏன் பிள்ளை உனக்கு பயம் இல்லைய பொடியங்கள் சுட்டு எல்லோ போடுவங்கள் எண்டு
அவா சொன்ன பாருங்கோ ஒரு பதில் இப்படி எல்லாரும் பயந்தா
எப்படி எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் எண்டு

:roll: :roll: :roll: :roll:

<b>பின் குறிப்பு</b>: [size=9]நான் இவாவின் அம்மா ஈஸ்வரி ரீச்சர்டம் தான்(கரவெட்டி மானிக்க வாசகர் வித்திலயாம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by vasanthan - 12-27-2005, 02:47 PM
[No subject] - by suddykgirl - 12-27-2005, 08:26 PM
[No subject] - by வினித் - 12-27-2005, 09:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)