12-27-2005, 05:25 PM
எனது பதிலின் ஒரு பகுதியைமாத்திரம் பிரதி செய்து உங்கள் போக்கிரித்தனத்தை காட்டாதீர்கள்..
இதோ நான் எமுதிய முழுமையான கருத்து
இதோ நான் எமுதிய முழுமையான கருத்து
Sukumaran Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..
ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது..</span>
[b]அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல.. மேற்கும் கிழக்குமாய்ப்பிரிந்துகிடந்த பாக்கிஸ்தான்..நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்.. அதைத்தான் காந்தீயம் தந்தது என்று சொல்லவதேன்..
[quote=Raguvaran][quote=Raguvaran]Quote: அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்..
கள உறவுகளே உங்களிற்கு ஏதாவது விளங்குகிறதா
எனக்கு விளங்க கடினமாக உள்ளது. இது எனக்கு மட்டும்தானா அல்;லது மற்றைய கள உறுப்பினர்கட்குமா. உங்களில் எவர்க்காவது விளங்கினால் விளங்கப்படுத்துவீர்களா?
Quote: அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல..
எனக்கு இதுவும் விளங்கவில்லை.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
8


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&